Friday, September 22, 2017

வடமாகாண சபையின் அடுத்த முதல்வலர் இளஞ்செனியன் ஐயாதான்! மக்கள் ஊகம்


மாகாண சபைகள் கலைக்கப்பட்டு ஓரே தினத்தில் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் அடுத்த வடமாகாண சபையின் முதல்வராக நீதிபதி இளஞ்செழியன் ஐயாவை நியமிக்குமாறும் தேர்தலில் களமிற்குமாறும் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் மக்கள் கேட்டுள்ளனர்.

வடமாகாணத்திற்கு சேவை செய்யக்கூடிய ஒருவரே இன்று தேவை, அதே போல வடமாகாணத்தை துன்பியலில் இருந்து காப்பாற்றவும் வேண்டும், அதை செவ்வனே ஐயா செய்வார் எனவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.