மாகாண சபைகள் கலைக்கப்பட்டு ஓரே தினத்தில் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் அடுத்த வடமாகாண சபையின் முதல்வராக நீதிபதி இளஞ்செழியன் ஐயாவை நியமிக்குமாறும் தேர்தலில் களமிற்குமாறும் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் மக்கள் கேட்டுள்ளனர்.
வடமாகாணத்திற்கு சேவை செய்யக்கூடிய ஒருவரே இன்று தேவை, அதே போல வடமாகாணத்தை துன்பியலில் இருந்து காப்பாற்றவும் வேண்டும், அதை செவ்வனே ஐயா செய்வார் எனவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்
