Friday, September 22, 2017

அக்டோபர் 3இல் பாராளுமன்ற விசேட அமர்வு

பாராளுமன்றத்தில் விசேட அமர்வு அக்டோபர் மாதம் மூன்றாம் திகதி பிற்பகல் 3.30 க்கும் 4.30 க்கும்இடைப்பட்ட காலப்பகுதியில்  இடம்பெறவுள்ளது.
பாராளுமன்றத்திற்கு 70 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்த விசேட அமர்வுஇடம்பெறஇருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில் இதனை அறிவித்தார்.

பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் நேற்று இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது .

இதற்கமைவாக இம்மாதம் 26ஆம் திகதியும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதியும் பிற்பகல்1.00 மணி தொடக்கம் மாலை 7.30 மணி வரையில் ஏனைய அமர்வுகள் இடம்பெறும் என்றும்தெரிவித்தார்.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.